17
அவனியாபுரம், அலங்காநல்லூர்,பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு..
மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜனவரி 10ம் தேதி பகல் 12 மணி முதல் ஜன.11 ம் தேதி பகல் 12 மணி வரை http://madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
You must be logged in to post a comment.