Home செய்திகள் மதுரை மாநகராட்சியில் அதிக அளவு லஞ்சம், நீதிபதி குற்றச்சாட்டு…

மதுரை மாநகராட்சியில் அதிக அளவு லஞ்சம், நீதிபதி குற்றச்சாட்டு…

by ஆசிரியர்

மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பூத்துக்கள் அமைத்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் சொத்து பட்டியலை மாநகராட்சி ஆணையரிடம் 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!