11
மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பூத்துக்கள் அமைத்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் சொத்து பட்டியலை மாநகராட்சி ஆணையரிடம் 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.