14
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை வியாபாரி பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்தும் அதற்கு காரணமான காவல்துறை அதிகாரிள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்திலும் இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மயிலாடுதுறை பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு.
இரா.யோகுதாஸ்,
You must be logged in to post a comment.