கொரோனொ வைரஸ் இரண்டாம் அலையில் வீரியமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு அதைக் கட்டுப்படுத்த இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
அதைப் பின்பற்றும் வகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி உள்ளது.
TS 7 Lungies
You must be logged in to post a comment.