18
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தீ விபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு பலியான குழந்தைகளின் உருவப்படத்துக்கு ஒரு சிறுமி, தாயுடன் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காட்சி.
You must be logged in to post a comment.