11
சென்னை பட்டாபிராம் சாஸ்திரி நகரில் உள்ள ஸ்ரீதேவி சிவசக்தி கருமாரி அம்மன் ஆடி வெள்ளி 21-ம் ஆண்டு விழா நடந்தது. கூழ் ஊற்றல், கரக ஊர்வலம், அம்மன் அபிஷேகம், பக்தர்கள் வழிபாடு’ சுவாமி ஊர்வலம் நடந்தது
ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர் கோவில் நிர்வாகி ஸ்ரீதர்சாமி மற்றும் கோவில் பக்தர்கள் செய்து இருந்தனர்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.