9
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சர்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு கொரோனா பேரிடர்கால 25 வது இரத்ததான முகாம் 15.8.2020 அன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
இம்முகாமை மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் துவக்கிவைத்தார். மாவட்ட செயலாளர் J.M.ஆரிப்கான் மற்றும் கீழக்கரை ஐந்து கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 30 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததை தானமாக வழங்கினார்கள்.
கீழக்கரை தெற்குகிளை மருத்துவ அணி செயலாளர் சிஹாப் இம்முகாம் ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்.
You must be logged in to post a comment.