12
இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் லட்ச தீவில் கொடுமையான சட்டங்களை திணிக்கும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா பட்டேல் அதிகாரியை திரும்ப பெற வலியுறுத்தி நாடு தழவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகம் அருகில் இளைஞர் அணி மாநில செயலாளர் நெய்னா முஹம்மது முன்னிலையில் கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.