Home செய்திகள் காட்பாடி அடுத்த வண்றந்தாங்கல் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

காட்பாடி அடுத்த வண்றந்தாங்கல் கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

by mohan

பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்தல் | மழை நீர் சேகரிப்பு, தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா கலந்து கொண்டார். மற்றும் கிராம பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை ஊராட்சி செயலாளர் சுரேஷ் செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!