Home செய்திகள் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

by mohan

கன்னியாகுமரியில் சுய நிதி மீன்வளக் கல்லூரிய அமைப்பதை கைவிட வேண்டும் சுயநிதி பாடப் பிரிவை எதிர்த்து குரல் கொடுத்த மாணவர்களை இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!