Home செய்திகள் மறவபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..

மறவபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..

by ஆசிரியர்

திண்டுக்கல் அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.

இதில் 600 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com