Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பகுதியை அதிகாரிகள் பார்வை…….

கீழக்கரையில் தடை செய்யப்பட்ட பகுதியை அதிகாரிகள் பார்வை…….

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கரோனா வைரஸ் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியை கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டனர் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்று கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் பூபதி இடம் கேட்டறிந்தார்.

உடன் கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com