12
இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.18) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., உத்தரவு.
-செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.