Home செய்திகள்மாநில செய்திகள் கனமழையால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

கனமழையால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

by syed abdulla

கனமழையால் இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com