10
காஞ்சிபுரம் அத்தி வரதர் சுவாமியை காலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி – வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி வரதர்வை பவம் இன்று 1-ம் (ஜூலை) துவங்கியது.தமிழக கவர்னர் பன்வாரிலால் பிரோஹித் தனது குடும்பத்துடன் சுவாமியை தரிசனம் செய்தார்.
கேஎம் வாரியார்
You must be logged in to post a comment.