50
கொரோனா ஊரடங்கு காலமென்பதால் அன்றாட உணவுக்கு சிரமப்படும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச உணவு வழங்கும் விதமாக கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதிகளில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினம்தோறும் 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படும் பணி தொடங்கப்பட்டது.
You must be logged in to post a comment.