20
இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் M. மணிகண்டன், நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, RDO சுமன் மாவட்ட கல்வித்துறை அதிகாரி முருகன் மற்றும் புதுமடம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்வேஸ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.