12
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மணியக்காரன் பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 17 லட்சம் மோசடி. சங்க செயலாளர் முருகனை திண்டுக்கல் வணிகவியல் குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
மேலும், தப்பி ஒடிய எழுத்தர் வாசுகி, நகை மதிப்பீட்டாளர் மகாலெட்சுமி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.