32
இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ,அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் ரொனால்ட். இவரது கூரை வீட்டில் மின் கசிவால் இன்று (06/06/2020) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இது குறித்து ராமேஸ்வரம் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.