12
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசனை திருப்புல்லாணி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறு தொழில் என்ற பெயரில் போலி பீடி தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாக என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
You must be logged in to post a comment.