14
உலக சுற்றுச்சூழல் வாரத்தை சிறப்பிக்கும் வண்ணமாக கீழக்கரை CSI சர்ச் வளாகத்தில் விஜயக்குமார் அவர்களின் தலைமையில் சின்னஞ்சிறு குழந்தைகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும் நமது நாட்டின் சுற்றுச்சூழலுக்கவும் பிரார்த்தனை செய்தார்கள். நிகழ்ச்சியில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.