13
நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த அமமுக வேட்பாளர் தங்கதுரையிடம் கடந்த முறை ஜெயித்து சென்று எதுவும் செய்யவில்லை என கூறி ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.
அதேபோல் தெற்கு விராலிபட்டி என்ற கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற தங்கத்துரையை ஊருக்குள் நுழைய விடாமல் சாலையில் முட்களை வெட்டி போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க ஏன் முன் வரவில்லை என கேள்வி கேட்டு கடும் வாக்குவாதத்தில் அவ்வூர் மக்கள் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.