9
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பேகம்பூரில் பொதுக்கூட்டம் மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கீ வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
கீழை நியூஸுக்காக, ஒளிப்பதிவாளர், அந்தோணி
You must be logged in to post a comment.