Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வேலூரில் வேட்பு மனு தாக்கலின் போது திமுகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு..

வேலூரில் வேட்பு மனு தாக்கலின் போது திமுகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு..

by ஆசிரியர்

வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதிய 2 பேரும் பகல் 1 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

அப்போது வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணைய விதிப்படி போலீசார் உள்ளே மற்ற கட்சியினரை அனுமதிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com