Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை நகராட்சியில் தொடரும் கிருமிநாசினி தெளிப்பு பணி..

கீழக்கரை நகராட்சியில் தொடரும் கிருமிநாசினி தெளிப்பு பணி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் அரசு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனத்திற்கு தினம்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  இன்று (30/05/2021) கீழக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com