Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்…

கீழக்கரையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு குறிப்பின்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் மொத்தம் 166 அதில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 131 இந்த நோயால் மரணம் அடைந்தவர்கள் 11ஆவார்கள்.

தற்போது சூழ்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 24 பேரின் வீட்டு பகுதியில கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி உத்தரவின்பேரில் தினம்தோறும் கிருமிநாசினி தெளித்தும் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்கி கொடுத்தும் வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com