13
இராமநாதபுரத்தில் வருவாய் பேரிடர் மேலாண் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் மழைக்கால பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் நடந்தது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கோட்டாட்சியர் சுமன், தாசில்தார் (பொறுப்பு) சாந்தி, வருவாய் ஆய்வாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் சாமி ராஜ், ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அண்ணா துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.