Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வாலாஜாபேட்டையில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து.. ரயில்கள் நிறுத்தம்..

வாலாஜாபேட்டையில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து.. ரயில்கள் நிறுத்தம்..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ரோட்டில் இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் சக்கரம் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.

இதன் காரணமாக சென்னை நோக்கி சைன்ற பிருந்தாவன் ஆலப்புழா மற்றும் ஜோலார்பேட்டை செல்லும் ரயில்கள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,

இதன் காரணமாக சென்னை – கோவை-பெங்களூரு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!