10
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ரோட்டில் இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் சக்கரம் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.
இதன் காரணமாக சென்னை நோக்கி சைன்ற பிருந்தாவன் ஆலப்புழா மற்றும் ஜோலார்பேட்டை செல்லும் ரயில்கள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,
இதன் காரணமாக சென்னை – கோவை-பெங்களூரு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.