34
மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகர் பாணா குளத்தில் கம்மாயில் மூழ்கி சேக்முகமது 38 , பாண்டியன் நகர், முத்துபட்டி, சேர்ந்த 45 மதிக்கத்தக்க ஒருவர் பலி ஆகியுள்ளார்.
இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறை விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.