Home செய்திகள் திருப்பரங்குன்றம் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி..

திருப்பரங்குன்றம் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி..

by ஆசிரியர்

மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகர் பாணா குளத்தில்  கம்மாயில் மூழ்கி  சேக்முகமது 38 , பாண்டியன் நகர், முத்துபட்டி, சேர்ந்த 45 மதிக்கத்தக்க ஒருவர் பலி ஆகியுள்ளார்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறை விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com