20
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (22/03/2020) பாரதப் பிரதமர்ரின் ஆணைக்கிணங்க அனைத்து கடைகளும் அடைத்து வெறிச்சோடி உள்ளது.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் வராமலும், மக்கள் நடமாட்டம் இல்லாமலும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் புதிய மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் இல்லாத நிலையில் வெறிச்சோடிய காணப்படுகிறது.
கீழை நியூஸுக்காக SKV சுஐபு
You must be logged in to post a comment.