12
இராமநாதபுரத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இராமநாதபுரத்தில் ஒரு கர்ப்பிணி, கீழக்கரையைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், முதுகுளத்தூர் அருகே வெங்கலச் குறிச்சி 13 வயது சிறுவன் உள்பட 3 ஆண்கள், மணலூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் இருவர் உள்பட 5 பெண்கள், 4 ஆண்கள் என 15 பேருக்கு இன்று (29.5.2020) ஒரே நாளில் கொரானா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.
You must be logged in to post a comment.