59
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு அருகில் உள்ள கல்யாண மண்டப கழிவுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள் மற்றும் வீட்டுக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதனை நகராட்சி நிர்வாகம் சீர்செய்திட வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூறுகின்றனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்
You must be logged in to post a comment.