8
திண்டுக்கல்லில் ஜெயசீலன் (31 ) டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் தங்கள் கார்களை சிலர் வாடகைக்கு கொடுத்துள்ளனர்.
வாடகைக்காக கார் கொடுத்த உரிமையாளர்களின் கார்களை உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே 10 கார்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்த ஜெயசீலன் (31) பாஷா (40) ஆகிய 2 பேரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் கைது செய்து மேலும் வெளி மாவட்டங்களில் விற்கப்பட்ட கார்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.