Home செய்திகள் காட்பாடியில் கணவர் கண் முன்னே தாலி செயின் பறிப்பு..

காட்பாடியில் கணவர் கண் முன்னே தாலி செயின் பறிப்பு..

by ஆசிரியர்

காட்பாடியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் சாந்தி இவர் தனது கணவர் சத்தியநாரயனனுடன் நள்ளிரவில் கடையை முடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் வீட்டின் அருகே திருநகர் வரும் போது மற்றொரு இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரையும் கீழே தள்ளி சாந்தி கழுத்தில் அணிந்திருந்த  12 சவரன் தாலி சரடை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து விருதம்பட்டு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் செய்தியாளர்:- கே.எம். வாரியார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!