இன்று 15.09.2018 பிற்பகல் 05.10 மணிக்கு உசிலம்பட்டி நகரில் மதுரை-உசிலம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் பெருந்திரளாக நடமாட்டம் உள்ள கண்ணன் திரையரங்கு அருகில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.