கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் பெய்து வரும் கன மழையால் ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) இணைப்பு ரயில் கடும் வெள்ள பெருக்கால் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ஜூலை 20ம் தேதி ராமேஸ்வரம்-ஓக்லா ரயில் (16733) ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
You must be logged in to post a comment.