17
மதுரை மாவட்டம் ஆஸ்டின் பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கூத்தியார்குண்டு கம்மாய் அருகே எலும்புக்கூடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்திருக்கும் என கருதப்படும் ஒரு 20 வயதிலிருந்து 25 வயது மதிக்கத்தக்க
வாலிபரின் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது இதுகுறித்து அதன்படி போலீசார் எலும்புக்கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.