10
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் நாளை (20/02/2019) பந்த் நடைபெறுகிறது. இந்த பந்தில் அனைத்து பார்வர்ட் பிளாக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து கலந்து கொள்கின்றனர்.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி .வி கதிரவன் தலைமையில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் திருமாறன் ஜி, பாரதிய பார்வர்ட் பிளாக் முருகன் ஜி. மற்றும் கூட்டணி கட்சியினர் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
You must be logged in to post a comment.