15
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக சட்டவிரோதமாக மது விற்பது போன்ற தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அரசுப் பேருந்துகளிலும் ஒட்டப்பட்டது. இந்த தொலைபேசி எண் மூலம் தகவல் கொடுப்பவரின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளியிடப்பட மாட்டாது, இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
You must be logged in to post a comment.