16
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே உள்ள மருதவனம் கிராமத்தை சேர்ந்த நா.புஸ்பநாதன் என்பவர் சாலைவிபத்தில் மரணமடைந்தார்.இந்நிலையில் நம்உரிமை அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் புஸ்பநாதன் குடும்பத்திற்கு 8500 நிதியுதவி மற்றும் 1மாதத்திற்கு தேவையான 25கிலோ அரிசி,மற்றும் மசாலா பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்சியில் மாநில ஒருங்கினைப்பாளர் மனோகர் முத்துப்பேட்டை மதி,ஐயப்பன், மற்றும் திருத்துறைப்பூண்டி ராஜ்,அப்துல் ரஹ்மான். ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
You must be logged in to post a comment.