Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருவாடானை சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..

திருவாடானை சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார் பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., உன்னிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் இன்று மாலை திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேர தீவிர விசாரணயில், கணக்கில் வராத ரொக்கம் ரூ.13,595 பறிமுதல் செய்து சார்பதிவாளர் மாலதி, உதவியாளர் ராஜகண்ணன், இடைத்தரகர் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com