40
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன தணிக்கை காவல்துறையினர் செய்தபோது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரில் சோதனை செய்தபோது 250 கிலோ குட்கா, பான் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திவாரி, தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.
You must be logged in to post a comment.