48
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்வர் அலி மகன் மனாஸ் ஏ.ஆர் மொபைல் ஷோரூம் என்னும் புதிய கடை இன்று (27/01/2021) திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர் வி.எஸ்ஹமீது சுல்தான், மஹ்தூமிய பள்ளி தாளாளர், எஸ். இப்திகார் ஹசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இங்கு ஏராளமான புதிய மாடல்களில் மொபைல் போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் கிடைக்கும் மேலும் போன்களை சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் அன்வர் அலி மற்றும் மனாஸ் வரவேற்றனர்.
You must be logged in to post a comment.