Home செய்திகள் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விருது வழங்கும் விழா…

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விருது வழங்கும் விழா…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் தாம்ராஸ் சங்கத்தின் சார்பாக மதுரையில் அனைத்து பள்ளிகளில் பத்தாம், பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல்இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு முதல்வன் வி௫து (Shield) பாராட்டுசான்றிதழும் வழங்கி கெளரவபடுத்தினார்கள் .

இந்த விழாவிற்க்கு தாம்ராஸ் மாநிலதலைவர் சின்னை வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட தலைவர் ஸ்ரீராம்கண்ணன் முன்னிலை வாகித்தார் .  மாநில பொதுசெயலாளர் ஸ்ரீரங்கம் வரதராஜஐய்யங்கார் மற்றும் மதுரை ஜெயஸ்ரீ .அகில்.சிவக்குமார். பிரக்யாதேவி பிரின்ஸ்பால் பைக்காரா ஜெயின் வித்யாலயா  மற்றும் மாவட்ட  இளைஞர் அணி தலைவர் விக்னேஷ் ரவிசந்திரன், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!