
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் கீழக்கரை சரகத்திற்கு உட்பட்ட குற்றவியல் காவல் சார்பு ஆய்வாளர் சரவணன் உள்ளடக்கிய குழுவினர் சிறப்பாக செயல்பட்டு அனைத்து குற்றவியல் சம்பவங்களில் உள்ள குற்றவாளிகளை கைது செய்தும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வெற்றிகரமாக பணியாற்றி வரும் கீழக்கரை சரக குற்றவியல் காவலர்களுக்கு ராமநாதபுர மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
You must be logged in to post a comment.