14
காளாம்பட்டு ஆரம்ப பள்ளியில் நடந்த முகாமில் வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை நடந்தது.
வடுகந்தாங்கல் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கிராமநிர்வாக அதிகாரிகள் ரேவதி, கலைவாணி, உதவியாளர் சாந்தி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை காளாம்பட்டு விஎஓ தமிழ்வாணன் செய்து இருந்தார்.
செய்தி:- வாரியார், வேலூர்
You must be logged in to post a comment.