12
வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரி மாணிக்கம் புதூரில் இன்று பிரச்சாரம் துவங்கியது. அமைச்சர்கள் அன்பழகன், காமராஜ், விஜயபாஸ்கர் நீலோபர் கபில் ம்ற்றும் கூட்டணி கட்சியினர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.