Home செய்திகள் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து..

வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து இதில் பயணித்த ஐந்து பேரில் நான்கு பேர் படுகாயம் ஒருவர் காயம். இதில் தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் மகேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 4 பேர் பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நேற்று சென்னை தி நகரில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தில் கூட்டத்தில் பங்கேற்று பின்னர் வீடு திரும்பிய போது விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com