12
ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு இருந்ததை அப்பகுதி மக்கள் சிறைப் பிடித்த 4 டிப்பர் லாரிகள் 2 ஜேசிபி இயந்திரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.