Home செய்திகள் ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

by mohan

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் திருட்டு 4 டிப்பர் 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு இருந்ததை அப்பகுதி மக்கள் சிறைப் பிடித்த 4 டிப்பர் லாரிகள் 2 ஜேசிபி இயந்திரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!