Home செய்திகள் தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு

by mohan

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  தலைமையில் இயங்கி வரும் மதுரை ரைபிள் கிளப்பின் சார்பாக 63-வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று கொண்டிருக்க போட்டியில் மதுரை ரைபிள் கிளப் மாணவ-மாணவிகள் அமர் சக்கரவர்த்தி 1 வெண்கல பதக்கமும், சாம் ஜார்ஜ் சஜன் 1 வெள்ளி பதக்கம் , 1 வெண்கல பதக்கமும், கேதாரினி 1 வெள்ளி பதக்கம்,1 வெண்கல பதக்கமும், ஆதிரை 1 தங்க பதக்கம், 1 வெண்கல பதக்கமும்,மற்றும் வர்ஷா 1 வெள்ளி பதக்கம்,1 வெண்கல பதக்கமும் வென்றனர்.  மாணவ-மாணவிகளை, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!